2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

புதுடெல்லி: 2022ல் ஜி-20 மாநாட்டை இந்தியா நடத்த உள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றி வரும் அவர், விரைவில் புதிய தொழில்கொள்கை செயல்படுத்தப்படும் என்றும், மிக்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் முதல் 3 இடத்துக்குள் வர இந்தியா முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: