சென்னையில் துப்பாக்கியுடன் ரவுடி கைது

சென்னை : சென்னை எண்ணூரை சேர்ந்த ரவுடி பி.டி.ரமேஷ் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம் செந்தில்குமார் என்ற ரவுடியை ரமேஷ் சுட்ட நிலையில் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய ரவுடி அலெக்சாண்டர் தலைமறைவு ஆகியுள்ளார். துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: