தமிழகம் 3 மாதமாக ஊதியம் வழங்காததால் மதுரை வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம் Jun 17, 2019 வக்கார் போர்டு மகளிர் கல்லூரி வல்லுநர்கள் மதுரை: மதுரையில் வக்பு வாரிய கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 மாதமாக கல்லூரி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என பேராசிரியர்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!