திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து வந்த பயணியிடம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வினோத் என்பவர் உடலில் மறைத்து எடுத்து வந்த 149 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: