மாலித்தீவில் துப்பாக்கிச்சூடு: 95 பேர் பலி

பமாகோ: அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாலித் தீவில் 95 பேர் உயிரிழந்தனர். மாலித் தீவில் கவுண்டு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Related Stories: