திருச்சி கே.கே.நகரில் உள்ள லைப்கேர் போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு பூட்டுப்போட உத்தரவு

திருச்சி: திருச்சி கே.கே.நகரில் உள்ள லைப்கேர் போதை மீட்பு மறுவாழ்வு மையத்திற்கு பூட்டுப்போட, மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை பரிந்துரையின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த கடலூரை சேர்ந்த காவலர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, இந்த மையத்தை மூட சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.

Related Stories: