அலங்காநல்லூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி ஐயப்பன் என்பவர் உயிரிழந்தார். மின்னல் தாக்கியதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐயப்பன் நிகழ்விடத்துலேயே உயிரிழந்தார்.

Related Stories: