தமிழகம் அலங்காநல்லூர் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி Jun 05, 2019 Alanganallur மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கி ஐயப்பன் என்பவர் உயிரிழந்தார். மின்னல் தாக்கியதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐயப்பன் நிகழ்விடத்துலேயே உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!