மாயமான இந்திய ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள்

அருணாச்சலப் பிரதேசம்: மாயமான இந்திய ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று அருணாச்சலப் பிரதேசத்தில் மாயமான ஏ-32 ராணுவ சரக்கு விமானத்தை தேடும் பணியில் செயற்கைக் கோள்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நடந்திருக்கலாம் என்று கருதப்படும் மலைப்பகுதியில் செயற்கைக்கோள்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: