மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்ததாக தகவல்

புதுடெல்லி: மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் உத்திரபிரதேசத்தில் பிஎஸ்பி, எஸ்பி ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் இனிவரும் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அறிவித்துள்ளார்.

Related Stories: