திண்டுக்கல் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணியக்காரன்பட்டியில் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.17 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் முருகனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: