செவிலியர் சிகிச்சை அளித்ததால் குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

திருச்சி : பெருகமணி அரசு மருத்துவமனையில் அயினா(24) என்பவருக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். செவிலியர் சிகிச்சை அளித்ததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பதற்றம் நிலவுகிறது.

Related Stories: