முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பாதையில் செயல்படுவேன்: ஜெய்சங்கர்

புதுடெல்லி: வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு ஜெய்சங்கர் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பாதையில் செயல்படுவேன் என கூறியுள்ளார். வெளியுறவுத்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜெய்சங்கருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: