வந்தவாசியில் இருந்து புறப்பட்டு 207 நாளில் பெங்களூரு சென்றடைந்தது கோதண்டராமர் சிலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இருந்து புறப்பட்டு 207 நாளில்  கோதண்டராமர் சிலை பெங்களூரு சென்றடைந்தது. வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டையில் இருந்து 350 டன் எடை கொண்ட ஒரே கல்லில் கோதண்டராமர் சிலை வடிக்கப்பட்டுள்ளது. 246 டயர்கள் கொண்ட லாரியில் 350 டன் எடையுள்ள சிலை பெங்களூரு கொண்டுச் செல்லப்பட்டது.

Related Stories: