அரசு மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அழுத்தம் தருகிறது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: என்னுடன் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசு மீதான மக்களின் நம்பிக்கை மேலும் அழுத்தம் தருகிறது.  ஓர் அணியாக உழைத்ததே பாஜகவின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் என கூறினார். பாரதிய ஜனதாவிடம் இருந்து மக்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: