சூரத் தீ விபத்து; 20 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: