இந்தியா சூரத் தீ விபத்து; 20 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது May 25, 2019 சூரத் தீ விபத்து கட்டிட உரிமையாளர் சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் மற்றும் பயிற்சி வகுப்பு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் நடந்த நிர்வாண ஊர்வலம்; 2 பழங்குடி பெண்களை வன்முறை கும்பலிடம் விட்டுச் சென்ற போலீஸ்: அடைக்கலம் தேடியவர்களுக்கு அநியாயம்; சிபிஐ குற்றபத்திரிகையில் பகீர் தகவல்
95 டிஎம்சி நிலுவை நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்: காவிரி ஒழுங்காற்று குழுவில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்
மக்களவை தேர்தல் நடக்கும் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?… அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
மோடி, அமித்ஷா முடிவெடுத்து விட்டனர்; பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை தூக்கி எறியும்: ராகுல் காந்தி பிரசாரம்
பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பாஜ பாதுகாப்பு தருகிறது: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத எம்.பி. பிரஜ்வல் பற்றி அமித்ஷாவுக்கு பாஜக நிர்வாகி எழுதிய கடிதம் வெளியானது
ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா ₹25 கோடி லஞ்ச பேர விவகாரம்; டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமைச்சர் மீது அவதூறு வழக்கு: பாஜக நிர்வாகி அளித்த புகாரில் கோர்ட் உத்தரவு