ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7 பேரின் நீதிமன்ற காவல் ஜூன் 6 வரை நீட்டிப்பு

நாமக்கல் : ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான 7 பேரின் நீதிமன்ற காவல் ஜூன் 6 வரை நீட்டித்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முருகேசன், அருள்சாமி, சாந்தி, ஹசீனா, பர்வீன், செல்வி, லீலா ஆகியோரின் நீதிமன்ற காவலை ஜூன் 6 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: