மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்?...நடிகர் விவேக் ஓபராய் கேள்வி

மும்பை: மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்? என்று பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். டுவிட்டரில் ஒருவரின் பதிவை நான் பகிர்ந்தேன், இதில் எந்தத் தவறு இல்லை என நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார். சாதாரண விவகாரத்தை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories: