சேலம் அம்மாபேட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் லியாகத் அலி என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related Stories: