செங்கம் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த வழக்கில் பாதிரியார் கைது

செங்கம்: செங்கத்தை அடுத்த அல்லியந்தலில் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து பாதிரியார் ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாமல் தேர் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாதிரியாரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: