தேர்தலில் பாஜவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம்: தனக்கும், மேற்கு வங்க மக்களுக்கும் ஆதரவாக குரல் கொடுத்த மாயாவதி, அகிலேஷ், காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். பாஜக உத்தரவுப்படி பாரபட்சமாக செயல்படும் ஆணையத்தின் நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார். தேர்தலில் பாஜவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் எனவும் கூறினார்.

Related Stories: