உலகம் இலங்கையில் 3 இயக்கங்களுக்கு தடை விதிப்பு : அதிபர் சிறிசேனா உத்தரவு May 14, 2019 சிறிசேன இயக்கங்கள் இலங்கை கொழும்பு :ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் 3 இயக்கங்களுக்கு தடை விதித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். தேசிய தவ்ஹித் ஜமாத், ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு