சென்னை மின்சார ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது

சென்னை : சென்னை மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திரா நெல்லூரை சேர்ந்த சங்கர், ஷாரூன் மற்றும் திருச்சியை சேர்ந்த சரண்ராஜ் கைது செய்யப்ட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: