திருச்சூரில் ஏராளமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழா கோலகலம்

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏராளமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழா கோலகலமாக நடந்து வருகிறது. வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. செண்டை மேளம் இசை, யானைகள் அணி வகுப்பை காண ஏராளமான மக்கள் திரண்டுள்ளனர்.

Related Stories: