டெல்லி: சபாநாயகர் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சபாநாயகர் மீது வழக்கு தொடர உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு பிரபு தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரியுள்ளனர். பதிவாளரிடம் வழக்கை தாக்கல் செய்ய பிரபு தரப்புக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகாய் அனுமதி அளித்தார்.