கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்று: 25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைகள் சேதம் அடைந்தது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்ததால் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: