திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நிஷாந்தி என்பவருக்கு பிரசவத்தின் போது ஆண் குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் நிஷாந்திக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி மன்னார்குடி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.