ஸ்ரீரங்கம் தேரோட்டம் : திருச்சிக்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருச்சி : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருச்சிக்கு நாளை உள்ளூர் விடுமுறையை திருச்சி ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். அன்றைய தினம் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மே 18 ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: