மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் தாக்குதல்: 15 வீரர்கள் காயம்

மும்பை: மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 15 வீரர்கள் காயமடைந்துள்ளனர். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: