அரசியல்வாதிகள் மீது டிஜிபி புகார்

மதுரை: கட்சிக்கொடிகள் மற்றும் பதவி பெயர் பலகையுடன் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து விதிகளை மதிப்பது இல்லை என்று டிஜிபி புகார் தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் சண்டையிடுவதாக ஐகோர்ட் மதுரை கிளையில் டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார். தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளை முறையாக பராமரிக்க உத்தரவிடக்கோரி ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிஜிபி பதில் மனு தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: