இராமேஸ்வரம் கடற்கரையில் பக்தரிடம் நூதன முறையில் 1 லட்சம் ரூபாய் கொள்ளை

இராமேஸ்வரம்: இராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தரிடம் நூதன முறையில் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சில்லரைகளை கீழே போட்டு பீகாரை சேர்ந்த அஜித்குமார் என்ற பக்தரின் கவனத்தை திசை திருப்பி பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: