கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

கரூர்: கரூர் மாவட்ட முதன்மை கல்வி தங்கவேல் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். நாளை ஒய்வு பெற இருந்த நிலையில் கல்வி அதிகாரி தங்கவேல் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: