காஞ்சிபுரம் அருகே தனியார் ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் உதிரிபாக தயாரிப்பு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலை இயந்திரங்களை வேறொரு ஆலைக்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்து 400 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: