மும்பையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பேரணியில் ஆனந்த் அம்பானி பங்கேற்பு

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நடைபெறும் பிரதமர் மோடியின் பேரணியில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி பங்கேற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து மும்பையில் பிரதமர் மோடி பேரணியில் ஈடுபட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: