கொழும்பு: தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். குண்டுவெடிப்பு காரணமாக இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவல் தலைவர் ராஜினாமா செய்ய அதிபர் சிறிசேனா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது .