மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவதில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.