மாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: தேசிய, மாநில நெடுஞ்சாலையோரம் மரங்களை நட்டு பராமரிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரங்களை நடுவதில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: