மதுரை : மதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி போராட்டம் நடத்தியதால் கைதிகள் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை : மதுரை மத்திய சிறையில் போராட்டம் நடத்திய 25 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி போராட்டம் நடத்தியதால் கைதிகள் 25 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.