தென்காசி : தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கோவில் யானை வள்ளி பிரகாரத்தை வளம் வரும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை சரிவர பராமரிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
தென்காசி : தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கோவில் யானை வள்ளி பிரகாரத்தை வளம் வரும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை சரிவர பராமரிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.