சிவகங்கையில் பெண்ணை கொலை செய்த வழக்கு : 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை

சிவகங்கை : சிவகங்கையில் பெண்ணை கொலை செய்த வழக்கில் 6 பேருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை அருகே செட்டிகுளத்தில் 2013-ம் ஆண்டு சேது என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பெண்கள் உட்பட 6 பேருக்கு  7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: