படகு உரிமம் மற்றும் உரிம அட்டையுடன் கடலுக்குச் செல்ல காரைக்கால் மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

காரைக்கால்: படகு உரிமம் மற்றும் உரிம அட்டையுடன் கடலுக்குச் செல்ல காரைக்கால் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக காரைக்கால் மீனவர்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. கடலில் சந்தேகம் ஏற்படும் வகையிலான நபர்கள், பொருட்கள் தென்பட்டால் கடலோர காவல்படை போலீசுக்கு தகவல் அளிக்கவும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: