புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு தரப்பினரை அவதூறாக பேசி வாட்ஸ் அப்பில் ஆடியோவை பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொன்னமராவதியில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது.