கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நாளை இலங்கை நாடாளுமன்றம் அவசரமாகக் கூடுகிறது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை பயங்கரவாத தடுப்புச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.
கொழும்பு: இலங்கையில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து நாளை இலங்கை நாடாளுமன்றம் அவசரமாகக் கூடுகிறது. மேலும் இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை பயங்கரவாத தடுப்புச் சட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது.