இலங்கையில் மேலும் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்க்டன்: இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: