சென்னையில் பல இடங்களில் பூத் சிலிப் இன்றி வாக்காளர்கள் சிரமம்

சென்னை: சென்னையில் பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள் பூத் சிலிப் வழங்கவில்லை என்று வாக்காளர்கள் புகார் தெரிவித்தனர். வீடு வீடாக பூத் சிலிப் வழங்காமல் தேர்தல் அலுவலர்கள் மெத்தனமாக செயல்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: