ஐபிஎல் டி20: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்152 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 152 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 151 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: