காஷ்மீர் புல்வாமா அருகே 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே 4 லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.  லசிபோரா என்ற இடத்தில் நடைபெற்ற 34 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தூப்பாக்கி சண்டையில் 3 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: