இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் வாக்கெடுப்பு 3-வது முறையாக தோல்வி

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே கொண்டுவந்த பிரெக்சிட் மீதான வாக்கெடுப்பு 3-வது முறையாக தோல்வியடைந்துள்ளது. பிரெக்சிட் மசோதாவுக்கு344 பேரும், 286 பேரும் வாக்களித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: