நாட்டு மக்கள் வருமையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான்: பிரதமர் குற்றச்சாட்டு

உத்தரகண்ட்: நாட்டு மக்கள் வருமையில் இருப்பதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி தான் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி காங்கிரஸ் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: