லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (69). அல் அஜீசியா இரும்பு ஆலை தொடர்பான ஊழல் வழக்கில் இவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. கடந்த டிசம்பரில் இவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.