ஈரோடு : ஈரோடு அருகே வளையாகார வீதியில் 2 பெண் குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு : ஈரோடு அருகே வளையாகார வீதியில் 2 பெண் குழந்தைகளுடன் வாய்க்காலில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காலிங்கராயன் வாய்க்காலில் குழந்தைகளுடன் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.