தமிழகத்தில் தொழில் வளம், விளைச்சல் அதிகரித்துள்ளது: வாணியம்பாடி பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

வேலூர்: தமிழகத்தில் தொழில் வளம், விளைச்சல் அதிகரித்துள்ளது எனவும, நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்து வருகிறார். மேலும் சில துரோகிகள் வெளியேறி உள்ளனர், துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் எனவும் வேலூர் வாணியம்பாடி பிரசாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: